“பயணம் இல்லா பயணம்”
பெங்களூர் பன்னாட்டு மையம் –
அமைதியான வாசிப்பு நிகழ்வில் :
பெங்களூர் பன்னாட்டு மையம் எமது நிகழ்கால தொடர் இலக்கிய ஆய்வுக் களத்தில் நேரிலும், வலையொளியிலும் பிடித்த ஒன்றாகும்.
‘தரவு சார்ந்தது ‘ CODE DEPENDANT எனும் நூலாசிரியர் ‘மதுமிதா முருகையா’ – தமிழ் மொழி குடும்பம் – பெங்களூரில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்,
‘பெண்கள் 2024’ பரிசினை பெற்றவரின் உரையாடலை காண சென்றிருந்தேன்.
இந்நூல் குறித்து பின் ஒருநாள் தமிழில் எமது பதிவாக, அந்நூலாசிரியரிடம் கூறியது போல, மறு பார்வை செயல் மன்றம் காதொலி, காணொளி மூலம் பதியலாம் என்று உள்ளேன்.
ஏப்ரல் 4 2024 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையறைக்குள், கிட்டத்தட்ட, எமது உடலுறுப்பும் நாற்பது மணித்தியாலங்கள் (நொடி) ஒத்துழைத்தது.
அந்த நேரத்தில் எமது
விரைவான வாசிப்பினில் ‘டெர்வலா மர்பி’ பயண இலக்கிலா நூல் “அயர்லாந்தில் இருந்து இந்தியா மிதிவண்டி” என்ற முழு சாய்வு (FULL TILT) என்ற நூலினை எமது மறுபார்வையாக இன்று பதிய உள்ளேன்.
Legend -பயணவிரிவாளர்
வாழ்வின் கடினமான பயணம், பயணத்தில் ஏற்படும் நெருக்கடி, மரணத்தை நெருங்கும் பயிற்சி அவரது முன்னேற்றத்தை, தன்னிறைவு பெறபவராக மாற்றியமைக்கிறது.
அவரது நாட்குறிப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் நினைவுகள் உண்மை நிலையினை தெரிவிக்கிறது.
1963 மர்பி தமது மிதிவண்டியான ‘ரோசு’வில் பயணத்தை தொடங்குகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் புகுந்து இரான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா அடையும் வரை பதிவினில் நிறைவு செய்கிறார்.
ராபர்ட் லூயிஸ் ஸ்டிபன்சன் வரிகளில் முதலில் பதிகிறார்.
‘ என்னை பொறுத்தவரை எங்கும் செல்லாமல் பயணம் செய்கிறேன். பயணித்திற்காகவே பயணம் செய்கிறேன்.
நம் வாழ்வின் பெரிய செயல் என நகர்வது
தேவைகளையும், இடையூறுகளையும், நாகரிகத்தின் இறகு படுக்கையிலிருந்து, கீழ் இறங்கி வந்து, காலடியில் சிதறிக் கிடைக்கும் கரும்பாறை கற்களை(Granite) கண்டறிவது.
பயண வழி நிகழ்கால தொடர்
பயணமொழி கூடும் ஞானம்.
பயணம் வாழ்வின் நிலைக் கோட்பாடு
பயணம் இல்லாது இருத்தல் நிறைவிலாது
பயணமே நிறைவு வாழ்விடத்தின் கோடு
பயண நகர்வு நகரும் பண்பாடு.
பண்பாட்டு நிகழ்வு தேர்வு திறன்
மண் வளம் கண்டறிவது மிகும்
உண்டு உயிர் வாழும் முறை
உண்மை வழிபாட்டின் உலக பயணம்.
பயண வழி நிகழ்கால தொடர்
உயர்வு தாழ்வு நிலைகளை அறிவோம்
நயம்பட உரைக்கும் பன்மொழி ஆதரவில்
இயல்புநிலை மனித உரிமை அறியும்.
அறிவது நல்லது எனும் குறியீடு
அறிவியல் பாதை உயிரின முறை
அறிவு சொல்லும் அளவு விளங்கும்
அறிவியல் மொழி குடும்ப நிலையறிவோம்.
Author: THANGAVELU CHINNASAMY
பயணம் இல்லா பயணம்
“பயணம் இல்லா பயணம்”
பெங்களூர் பன்னாட்டு மையம் –
அமைதியான வாசிப்பு நிகழ்வில் :
பெங்களூர் பன்னாட்டு மையம் எமது நிகழ்கால தொடர் இலக்கிய ஆய்வுக் களத்தில் நேரிலும், வலையொளியிலும் பிடித்த ஒன்றாகும்.
‘தரவு சார்ந்தது ‘ CODE DEPENDANT எனும் நூலாசிரியர் ‘மதுமிதா முருகையா’ – தமிழ் மொழி குடும்பம் – பெங்களூரில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்,
‘பெண்கள் 2024’ பரிசினை பெற்றவரின் உரையாடலை காண சென்றிருந்தேன்.
இந்நூல் குறித்து பின் ஒருநாள் தமிழில் எமது பதிவாக, அந்நூலாசிரியரிடம் கூறியது போல, மறு பார்வை செயல் மன்றம் காதொலி, காணொளி மூலம் பதியலாம் என்று உள்ளேன்.
ஏப்ரல் 4 2024 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையறைக்குள், கிட்டத்தட்ட, எமது உடலுறுப்பும் நாற்பது மணித்தியாலங்கள் (நொடி) ஒத்துழைத்தது.
அந்த நேரத்தில் எமது
விரைவான வாசிப்பினில் ‘டெர்வலா மர்பி’ பயண இலக்கிலா நூல் “அயர்லாந்தில் இருந்து இந்தியா மிதிவண்டி” என்ற முழு சாய்வு (FULL TILT) என்ற நூலினை எமது மறுபார்வையாக இன்று பதிய உள்ளேன்.
Legend -பயணவிரிவாளர்
வாழ்வின் கடினமான பயணம், பயணத்தில் ஏற்படும் நெருக்கடி, மரணத்தை நெருங்கும் பயிற்சி அவரது முன்னேற்றத்தை, தன்னிறைவு பெறபவராக மாற்றியமைக்கிறது.
அவரது நாட்குறிப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் நினைவுகள் உண்மை நிலையினை தெரிவிக்கிறது.
1963 மர்பி தமது மிதிவண்டியான ‘ரோசு’வில் பயணத்தை தொடங்குகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் புகுந்து இரான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா அடையும் வரை பதிவினில் நிறைவு செய்கிறார்.
ராபர்ட் லூயிஸ் ஸ்டிபன்சன் வரிகளில் முதலில் பதிகிறார்.
‘ என்னை பொறுத்தவரை எங்கும் செல்லாமல் பயணம் செய்கிறேன். பயணித்திற்காகவே பயணம் செய்கிறேன்.
நம் வாழ்வின் பெரிய செயல் என நகர்வது
தேவைகளையும், இடையூறுகளையும், நாகரிகத்தின் இறகு படுக்கையிலிருந்து, கீழ் இறங்கி வந்து, காலடியில் சிதறிக் கிடைக்கும் கரும்பாறை கற்களை(Granite) கண்டறிவது.
பயண வழி நிகழ்கால தொடர்
பயணமொழி கூடும் ஞானம்.
பயணம் வாழ்வின் நிலைக் கோட்பாடு
பயணம் இல்லாது இருத்தல் நிறைவிலாது
பயணமே நிறைவு வாழ்விடத்தின் கோடு
பயண நகர்வு நகரும் பண்பாடு.
பண்பாட்டு நிகழ்வு தேர்வு திறன்
மண் வளம் கண்டறிவது மிகும்
உண்டு உயிர் வாழும் முறை
உண்மை வழிபாட்டின் உலக பயணம்.
பயண வழி நிகழ்கால தொடர்
உயர்வு தாழ்வு நிலைகளை அறிவோம்
நயம்பட உரைக்கும் பன்மொழி ஆதரவில்
இயல்புநிலை மனித உரிமை அறியும்.
அறிவது நல்லது எனும் குறியீடு
அறிவியல் பாதை உயிரின முறை
அறிவு சொல்லும் அளவு விளங்கும்
அறிவியல் மொழி குடும்ப நிலையறிவோம்.
பயணம் இல்லா பயணம்.
“பயணம் இல்லா பயணம்”
பெங்களூர் பன்னாட்டு மையம் –
அமைதியான வாசிப்பு நிகழ்வில் :
பெங்களூர் பன்னாட்டு மையம் எமது நிகழ்கால தொடர் இலக்கிய ஆய்வுக் களத்தில் நேரிலும், வலையொளியிலும் பிடித்த ஒன்றாகும்.
‘தரவு சார்ந்தது ‘ CODE DEPENDANT எனும் நூலாசிரியர் ‘மதுமிதா முருகையா’ – தமிழ் மொழி குடும்பம் – பெங்களூரில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்,
‘பெண்கள் 2024’ பரிசினை பெற்றவரின் உரையாடலை காண சென்றிருந்தேன்.
இந்நூல் குறித்து பின் ஒருநாள் தமிழில் எமது பதிவாக, அந்நூலாசிரியரிடம் கூறியது போல, மறு பார்வை செயல் மன்றம் காதொலி, காணொளி மூலம் பதியலாம் என்று உள்ளேன்.
ஏப்ரல் 4 2024 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையறைக்குள், கிட்டத்தட்ட, எமது உடலுறுப்பும் நாற்பது மணித்தியாலங்கள் (நொடி) ஒத்துழைத்தது.
அந்த நேரத்தில் எமது
விரைவான வாசிப்பினில் ‘டெர்வலா மர்பி’ பயண இலக்கிலா நூல் “அயர்லாந்தில் இருந்து இந்தியா மிதிவண்டி” என்ற முழு சாய்வு (FULL TILT) என்ற நூலினை எமது மறுபார்வையாக இன்று பதிய உள்ளேன்.
Legend -பயணவிரிவாளர்
வாழ்வின் கடினமான பயணம், பயணத்தில் ஏற்படும் நெருக்கடி, மரணத்தை நெருங்கும் பயிற்சி அவரது முன்னேற்றத்தை, தன்னிறைவு பெறபவராக மாற்றியமைக்கிறது.
அவரது நாட்குறிப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் நினைவுகள் உண்மை நிலையினை தெரிவிக்கிறது.
1963 மர்பி தமது மிதிவண்டியான ‘ரோசு’வில் பயணத்தை தொடங்குகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் புகுந்து இரான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா அடையும் வரை பதிவினில் நிறைவு செய்கிறார்.
ராபர்ட் லூயிஸ் ஸ்டிபன்சன் வரிகளில் முதலில் பதிகிறார்.
‘ என்னை பொறுத்தவரை எங்கும் செல்லாமல் பயணம் செய்கிறேன். பயணித்திற்காகவே பயணம் செய்கிறேன்.
நம் வாழ்வின் பெரிய செயல் என நகர்வது
தேவைகளையும், இடையூறுகளையும், நாகரிகத்தின் இறகு படுக்கையிலிருந்து, கீழ் இறங்கி வந்து, காலடியில் சிதறிக் கிடைக்கும் கரும்பாறை கற்களை(Granite) கண்டறிவது.
பயண வழி நிகழ்கால தொடர்
பயணமொழி கூடும் ஞானம்.
பயணம் வாழ்வின் நிலைக் கோட்பாடு
பயணம் இல்லாது இருத்தல் நிறைவிலாது
பயணமே நிறைவு வாழ்விடத்தின் கோடு
பயண நகர்வு நகரும் பண்பாடு.
பண்பாட்டு நிகழ்வு தேர்வு திறன்
மண் வளம் கண்டறிவது மிகும்
உண்டு உயிர் வாழும் முறை
உண்மை வழிபாட்டின் உலக பயணம்.
பயண வழி நிகழ்கால தொடர்
உயர்வு தாழ்வு நிலைகளை அறிவோம்
நயம்பட உரைக்கும் பன்மொழி ஆதரவில்
இயல்புநிலை மனித உரிமை அறியும்.
அறிவது நல்லது எனும் குறியீடு
அறிவியல் பாதை உயிரின முறை
அறிவு சொல்லும் அளவு விளங்கும்
அறிவியல் மொழி குடும்ப நிலையறிவோம்.
“அத்தான்” சொல்லாக்கம் “தங்க அத்தான்”
“அத்தான்” என்ற சொல்லாக்கம் *தங்க அத்தான்* பாரதிதாசன் பதித்த
“பொன் அத்தான்” கவிதையை தழுவிய – ‘செயல் மன்றம்’ பதிவரின் பதிவு .
அத்தான்
அத்து + தான் புணர்ச்சியில்
“அத்தான்” என்ற சொல்லாகும்.
அத்துச்சாரியை ஏற்ற பெயர், பெயரொடு கூடினால் கிழமை அல்லது இடப்பொருளையும் வினையொடு கூடினால் இடப்பொருளையும் உணர்த்தும்.
தான் என்ற படர்க்கை ஒருமைப் பெயர் ஆகும்.
தன் → தான் = படர்க்கை ஓருமையைக் குறிக்கும்
“தான்” என்னும்
சுட்டுப்பெயரின் முத்தைய வடிவம்
“ஆன்” என்பதாகும். இது
“ஆ” என்னுஞ் சேம்மைச் சுட்டடியினின்று முகிழ்த்தது.
‘தான்’ என்பது கிரேக்க மொழியில் வழங்கும் சொல் வளம் என சொற்குவையில் குறிப்பிட்டு உள்ளனர்.
தங்க அத்தான்
உனை
மணக்கத்தான் வந்தத்தான்
குளிர்வித்தான் பூவைத்தான்
வைத்தானே இங்கே அவளை
உன் அத்தான் சிந்தை
மகிழ்வித்தான்
பற்றுயர்ந்த தங்க அத்தான்
நற்
குணத்தில்தான் பொலிவுற்றான்
அன்பைத்தான் மிகுந்திட்டான்
என் அத்தான்-ஒரு
மாம்பழத்தை கொய்தித்தான் பிடித்தணைத்தான்
சீருடலை சேர்த்தணைத்தான்
நேரிலைழைத்தான்
திரும்பும் திசையில் என் அத்தான்
விரும்புவதும்
உலகத்திலே என்னைத்தான்
என் பேரைத்தான் சிந்தித்தான்
ஊரைத்தான் நோக்கித்தான்
பெயர்கின்றான் ஞானப்பெண்ணே
என் தங்க அத்தான்
————————-
அத்தான்:
சொல்லாக்கம் காண்போம்:
அத்து+ஆன்=
தமிழில் சில சொற்களைச் சேர்த்துக் கூறும்பொழுது ஒலிப்பதற்குக் கொஞ்சம் எளிமையாக இருக்கும் பொருட்டு, இடையே இடப்படும் சொற்கள் சாரியை எனப்படும்.
‘அத்து’ என்ற சொல்
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் தொகை மரபு
உயிரீறு மெய்யீறுகளின் சிறப்பு புணர்ச்சி குறிப்பிட்டு உள்ளாதாவது :
168.
அத்து இடை வரூஉம் ‘கலம்’ என் அளவே.
மேலும்,
219. உயிர் மயங்கியல்
305. புள்ளி மயங்கியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்
200.
“ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினும் மான மில்லை
அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.”
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லும் வேளையில் அந்த சொல்லுக்கு ஆன்சாரியை இடைவரினும் குற்றமில்லை.
இச்சாரியைகள் விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி என்ற மூன்று புணர்ச்சிகளிலும், தனிமொழிகளிலும் வருதலினால் பொதுச்சாரியைகள்
என்று கூறப்படுகிறது.
‘ஆன்’ எனும் சொல்
சாரியைக் குறிக்கும்.
சாரியை குறித்து
பொது சாரியை
நன்னூல், 243 இல் குறிப்பிட்டு உள்ளாதாவது:
“பதம்முன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும், தவிர்தலும், விகற்பமும் ஆகும். “
விகுதிப்புணர்ச்சியில் சாரியை
விகுதி : ” ‘வி’யப்பூட்டும் ‘கு’றியீட்டு ‘தி’சை
திசை : திறனின் சைகை என்போம்.
‘தி’ திறன் கொண்ட சொல்லினைக் குறிக்கும்.
தான் எனும் சொல்
மெய்யீறுகள் குறித்து
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் உருபியல் 192 இல்
‘தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்
மேன்முப் பெயரோடும் வேறுபா டிலவே’
தான் யான் என்னும் ஆ ஈர் இறுதியும்- தான் யான் என்று சொல்லப்படும் அவ்விரண்டு னகர வீறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இல-
‘தான்’ என்பது தா(த+ஆ) நெடுமுதல் குறுகியும்
‘ஆன்’ ” விகுதி” பெற்று
“வியப்பூட்டும் குறியீட்டு திறனாகிய”
புணர்ச்சியினை குறிப்பிட்டு உள்ளார்.
அத்தான்” என்ற சொல்லாக்கம் *தங்க அத்தான்* பாரதிதாசன் பதித்த
“பொன் அத்தான்” கவிதையை தழுவிய – ‘செயல் மன்றம்’ பதிவரின் பதிவு .
“அத்தான்” என்ற சொல்லாக்கம் *தங்க அத்தான்* பாரதிதாசன் பதித்த
“பொன் அத்தான்” கவிதையை தழுவிய – ‘செயல் மன்றம்’ பதிவரின் பதிவு .
அத்தான்
அத்து + தான் புணர்ச்சியில்
“அத்தான்” என்ற சொல்லாகும்.
அத்துச்சாரியை ஏற்ற பெயர், பெயரொடு கூடினால் கிழமை அல்லது இடப்பொருளையும் வினையொடு கூடினால் இடப்பொருளையும் உணர்த்தும்.
தான் என்ற படர்க்கை ஒருமைப் பெயர் ஆகும்.
தன் → தான் = படர்க்கை ஓருமையைக் குறிக்கும்
“தான்” என்னும்
சுட்டுப்பெயரின் முத்தைய வடிவம்
“ஆன்” என்பதாகும். இது
“ஆ” என்னுஞ் சேம்மைச் சுட்டடியினின்று முகிழ்த்தது.
‘தான்’ என்பது கிரேக்க மொழியில் வழங்கும் சொல் வளம் என சொற்குவையில் குறிப்பிட்டு உள்ளனர்.
தங்க அத்தான்
உனை
மணக்கத்தான் வந்தத்தான்
குளிர்வித்தான் பூவைத்தான்
வைத்தானே இங்கே அவளை
உன் அத்தான் சிந்தை
மகிழ்வித்தான்
பற்றுயர்ந்த தங்க அத்தான்
நற்
குணத்தில்தான் பொலிவுற்றான்
அன்பைத்தான் மிகுந்திட்டான்
என் அத்தான்-ஒரு
மாம்பழத்தை கொய்தித்தான் பிடித்தணைத்தான்
சீருடலை சேர்த்தணைத்தான்
நேரிலைழைத்தான்
திரும்பும் திசையில் என் அத்தான்
விரும்புவதும்
உலகத்திலே என்னைத்தான்
என் பேரைத்தான் சிந்தித்தான்
ஊரைத்தான் நோக்கித்தான்
பெயர்கின்றான் ஞானப்பெண்ணே
என் தங்க அத்தான்
————————-
அத்தான்:
சொல்லாக்கம் காண்போம்:
அத்து+ஆன்=
தமிழில் சில சொற்களைச் சேர்த்துக் கூறும்பொழுது ஒலிப்பதற்குக் கொஞ்சம் எளிமையாக இருக்கும் பொருட்டு, இடையே இடப்படும் சொற்கள் சாரியை எனப்படும்.
‘அத்து’ என்ற சொல்
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் தொகை மரபு
உயிரீறு மெய்யீறுகளின் சிறப்பு புணர்ச்சி குறிப்பிட்டு உள்ளாதாவது :
168.
அத்து இடை வரூஉம் ‘கலம்’ என் அளவே.
மேலும்,
219. உயிர் மயங்கியல்
305. புள்ளி மயங்கியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்
200.
“ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினும் மான மில்லை
அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.”
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லும் வேளையில் அந்த சொல்லுக்கு ஆன்சாரியை இடைவரினும் குற்றமில்லை.
இச்சாரியைகள் விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி என்ற மூன்று புணர்ச்சிகளிலும், தனிமொழிகளிலும் வருதலினால் பொதுச்சாரியைகள்
என்று கூறப்படுகிறது.
‘ஆன்’ எனும் சொல்
சாரியைக் குறிக்கும்.
சாரியை குறித்து
பொது சாரியை
நன்னூல், 243 இல் குறிப்பிட்டு உள்ளாதாவது:
“பதம்முன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும், தவிர்தலும், விகற்பமும் ஆகும். “
விகுதிப்புணர்ச்சியில் சாரியை
விகுதி : ” ‘வி’யப்பூட்டும் ‘கு’றியீட்டு ‘தி’சை
திசை : திறனின் சைகை என்போம்.
‘தி’ திறன் கொண்ட சொல்லினைக் குறிக்கும்.
தான் எனும் சொல்
மெய்யீறுகள் குறித்து
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் உருபியல் 192 இல்
‘தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்
மேன்முப் பெயரோடும் வேறுபா டிலவே’
தான் யான் என்னும் ஆ ஈர் இறுதியும்- தான் யான் என்று சொல்லப்படும் அவ்விரண்டு னகர வீறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இல-
‘தான்’ என்பது தா(த+ஆ) நெடுமுதல் குறுகியும்
‘ஆன்’ ” விகுதி” பெற்று
“வியப்பூட்டும் குறியீட்டு திறனாகிய”
புணர்ச்சியினை குறிப்பிட்டு உள்ளார்.
அத்தான்: சொல்லாக்கம் காண்போம்: “தங்க அத்தான் ” பாரதிதாசன் பொன் அத்தா…
அத்தான்: சொல்லாக்கம் காண்போம்: “தங்க அத்தான் ” பாரதிதாசன் பொன் அத்தா…
அத்தான்: சொல்லாக்கம் காண்போம்: “தங்க அத்தான் ” பாரதிதாசன் பொன் அத்தான் கவிதையை தழுவியது.
“அத்தான்” என்ற சொல்லாக்கம் *தங்க அத்தான்* பாரதிதாசன் பதித்த
“பொன் அத்தான்” கவிதையை தழுவிய – ‘செயல் மன்றம்’ பதிவரின் பதிவு .
அத்தான்
அத்து + தான் புணர்ச்சியில்
“அத்தான்” என்ற சொல்லாகும்.
அத்துச்சாரியை ஏற்ற பெயர், பெயரொடு கூடினால் கிழமை அல்லது இடப்பொருளையும் வினையொடு கூடினால் இடப்பொருளையும் உணர்த்தும்.
தான் என்ற படர்க்கை ஒருமைப் பெயர் ஆகும்.
தன் → தான் = படர்க்கை ஓருமையைக் குறிக்கும்
“தான்” என்னும்
சுட்டுப்பெயரின் முத்தைய வடிவம்
“ஆன்” என்பதாகும். இது
“ஆ” என்னுஞ் சேம்மைச் சுட்டடியினின்று முகிழ்த்தது.
‘தான்’ என்பது கிரேக்க மொழியில் வழங்கும் சொல் வளம் என சொற்குவையில் குறிப்பிட்டு உள்ளனர்.
தங்க அத்தான்
உனை
மணக்கத்தான் வந்தத்தான்
குளிர்வித்தான் பூவைத்தான்
வைத்தானே இங்கே அவளை
உன் அத்தான் சிந்தை
மகிழ்வித்தான்
பற்றுயர்ந்த தங்க அத்தான்
நற்
குணத்தில்தான் பொலிவுற்றான்
அன்பைத்தான் மிகுந்திட்டான்
என் அத்தான்-ஒரு
மாம்பழத்தை கொய்தித்தான் பிடித்தணைத்தான்
சீருடலை சேர்த்தணைத்தான்
நேரிலைழைத்தான்
திரும்பும் திசையில் என் அத்தான்
விரும்புவதும்
உலகத்திலே என்னைத்தான்
என் பேரைத்தான் சிந்தித்தான்
ஊரைத்தான் நோக்கித்தான்
பெயர்கின்றான் ஞானப்பெண்ணே
என் தங்க அத்தான்
————————-
அத்தான்:
சொல்லாக்கம் காண்போம்:
அத்து+ஆன்=
தமிழில் சில சொற்களைச் சேர்த்துக் கூறும்பொழுது ஒலிப்பதற்குக் கொஞ்சம் எளிமையாக இருக்கும் பொருட்டு, இடையே இடப்படும் சொற்கள் சாரியை எனப்படும்.
‘அத்து’ என்ற சொல்
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் தொகை மரபு
உயிரீறு மெய்யீறுகளின் சிறப்பு புணர்ச்சி குறிப்பிட்டு உள்ளாதாவது :
168.
அத்து இடை வரூஉம் ‘கலம்’ என் அளவே.
மேலும்,
219. உயிர் மயங்கியல்
305. புள்ளி மயங்கியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்
200.
“ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினும் மான மில்லை
அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.”
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லும் வேளையில் அந்த சொல்லுக்கு ஆன்சாரியை இடைவரினும் குற்றமில்லை.
இச்சாரியைகள் விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி என்ற மூன்று புணர்ச்சிகளிலும், தனிமொழிகளிலும் வருதலினால் பொதுச்சாரியைகள்
என்று கூறப்படுகிறது.
‘ஆன்’ எனும் சொல்
சாரியைக் குறிக்கும்.
சாரியை குறித்து
பொது சாரியை
நன்னூல், 243 இல் குறிப்பிட்டு உள்ளாதாவது:
“பதம்முன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும், தவிர்தலும், விகற்பமும் ஆகும். “
விகுதிப்புணர்ச்சியில் சாரியை
விகுதி : ” ‘வி’யப்பூட்டும் ‘கு’றியீட்டு ‘தி’சை
திசை : திறனின் சைகை என்போம்.
‘தி’ திறன் கொண்ட சொல்லினைக் குறிக்கும்.
தான் எனும் சொல்
மெய்யீறுகள் குறித்து
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் உருபியல் 192 இல்
‘தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்
மேன்முப் பெயரோடும் வேறுபா டிலவே’
தான் யான் என்னும் ஆ ஈர் இறுதியும்- தான் யான் என்று சொல்லப்படும் அவ்விரண்டு னகர வீறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இல-
‘தான்’ என்பது தா(த+ஆ) நெடுமுதல் குறுகியும்
‘ஆன்’ ” விகுதி” பெற்று
“வியப்பூட்டும் குறியீட்டு திறனாகிய”
புணர்ச்சியினை குறிப்பிட்டு உள்ளார்.
அத்தான்: சொல்லாக்கம் காண்போம்: “தங்க அத்தான் ” பாரதிதாசன் பொன் அத்தான் கவிதையை தழுவியது.
“அத்தான்” என்ற சொல்லாக்கம் *தங்க அத்தான்* பாரதிதாசன் பதித்த
“பொன் அத்தான்” கவிதையை தழுவிய – ‘செயல் மன்றம்’ பதிவரின் பதிவு .
அத்தான்
அத்து + தான் புணர்ச்சியில்
“அத்தான்” என்ற சொல்லாகும்.
அத்துச்சாரியை ஏற்ற பெயர், பெயரொடு கூடினால் கிழமை அல்லது இடப்பொருளையும் வினையொடு கூடினால் இடப்பொருளையும் உணர்த்தும்.
தான் என்ற படர்க்கை ஒருமைப் பெயர் ஆகும்.
தன் → தான் = படர்க்கை ஓருமையைக் குறிக்கும்
“தான்” என்னும்
சுட்டுப்பெயரின் முத்தைய வடிவம்
“ஆன்” என்பதாகும். இது
“ஆ” என்னுஞ் சேம்மைச் சுட்டடியினின்று முகிழ்த்தது.
‘தான்’ என்பது கிரேக்க மொழியில் வழங்கும் சொல் வளம் என சொற்குவையில் குறிப்பிட்டு உள்ளனர்.
தங்க அத்தான்
உனை
மணக்கத்தான் வந்தத்தான்
குளிர்வித்தான் பூவைத்தான்
வைத்தானே இங்கே அவளை
உன் அத்தான் சிந்தை
மகிழ்வித்தான்
பற்றுயர்ந்த தங்க அத்தான்
நற்
குணத்தில்தான் பொலிவுற்றான்
அன்பைத்தான் மிகுந்திட்டான்
என் அத்தான்-ஒரு
மாம்பழத்தை கொய்தித்தான் பிடித்தணைத்தான்
சீருடலை சேர்த்தணைத்தான்
நேரிலைழைத்தான்
திரும்பும் திசையில் என் அத்தான்
விரும்புவதும்
உலகத்திலே என்னைத்தான்
என் பேரைத்தான் சிந்தித்தான்
ஊரைத்தான் நோக்கித்தான்
பெயர்கின்றான் ஞானப்பெண்ணே
என் தங்க அத்தான்
————————-
அத்தான்:
சொல்லாக்கம் காண்போம்:
அத்து+ஆன்=
தமிழில் சில சொற்களைச் சேர்த்துக் கூறும்பொழுது ஒலிப்பதற்குக் கொஞ்சம் எளிமையாக இருக்கும் பொருட்டு, இடையே இடப்படும் சொற்கள் சாரியை எனப்படும்.
‘அத்து’ என்ற சொல்
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் தொகை மரபு
உயிரீறு மெய்யீறுகளின் சிறப்பு புணர்ச்சி குறிப்பிட்டு உள்ளாதாவது :
168.
அத்து இடை வரூஉம் ‘கலம்’ என் அளவே.
மேலும்,
219. உயிர் மயங்கியல்
305. புள்ளி மயங்கியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்
200.
“ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினும் மான மில்லை
அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.”
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லும் வேளையில் அந்த சொல்லுக்கு ஆன்சாரியை இடைவரினும் குற்றமில்லை.
இச்சாரியைகள் விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி என்ற மூன்று புணர்ச்சிகளிலும், தனிமொழிகளிலும் வருதலினால் பொதுச்சாரியைகள்
என்று கூறப்படுகிறது.
‘ஆன்’ எனும் சொல்
சாரியைக் குறிக்கும்.
சாரியை குறித்து
பொது சாரியை
நன்னூல், 243 இல் குறிப்பிட்டு உள்ளாதாவது:
“பதம்முன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும், தவிர்தலும், விகற்பமும் ஆகும். “
விகுதிப்புணர்ச்சியில் சாரியை
விகுதி : ” ‘வி’யப்பூட்டும் ‘கு’றியீட்டு ‘தி’சை
திசை : திறனின் சைகை என்போம்.
‘தி’ திறன் கொண்ட சொல்லினைக் குறிக்கும்.
தான் எனும் சொல்
மெய்யீறுகள் குறித்து
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் உருபியல் 192 இல்
‘தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்
மேன்முப் பெயரோடும் வேறுபா டிலவே’
தான் யான் என்னும் ஆ ஈர் இறுதியும்- தான் யான் என்று சொல்லப்படும் அவ்விரண்டு னகர வீறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இல-
‘தான்’ என்பது தா(த+ஆ) நெடுமுதல் குறுகியும்
‘ஆன்’ ” விகுதி” பெற்று
“வியப்பூட்டும் குறியீட்டு திறனாகிய”
புணர்ச்சியினை குறிப்பிட்டு உள்ளார்.
இயற்கை அலைத் தொடரி -2
‘விதை’ ‘வி’யப்பூட்டும் ‘தை’யலாகும் தொடர்
‘சதை’ ‘ச’த்தினை ‘தை’க்கும்.
இயற்கை மொழி முறை (NI) – 2.
விதை “வினையினை தைத்தல்” என்போம்.
‘வியப்பூட்டும் தையலாகி’ விதை காய் கனிந்து பழமாகிறது.
வாய்மொழி கண்ட மனித இனத்தொடர் தாய்மொழி கற்றலில் நிறைவினை தொடர்ந்து பெறுகிறது.
‘இயற்கை மொழி முறை(NLP) அச்சில்
செயல்படும் அலை வீச்சு(‘Wave’).
தாய்மொழி இயற்கை மொழி முறை ஒலிப்பியலில் கிட்டத்தட்ட 724 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, ஒருவரின் குணம், பரம்பரை உள்ளார்ந்த மனித இன உறுப்புகளில் பிறப்பில் ஒவ்வொரு தலைமுறை கூற்றினிலும், பதிவிலும் நிலைத்து நிற்கிறது.
624 ஆண்டு கால ஆரம்பத்தில் இருந்தே இயற்கை தரும் கொடைதனில் உள்ளவற்றை தொழில்நுட்ப அணுகு முறைகளின் மூலம் நேரடி பயன்பாட்டினை தொடர்ந்து பதிந்து வருகின்றனர்.
524 ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து “தலைமுறை தலைமுறை ஆக , அறிவாற்றல் பிறக்கும் போதிலிருந்து பதிவில் நிலை பெற்று மனநிறைவுடன் தாய்மொழி கற்றலிலும் நிறைவை அடைகின்றது.”
மனித இனத்தொடர்பே
தானியங்கும் இயற்கை மொழி முறைமை ஆகும்.
இயற்கை மொழி
செயலாக்க
கருவித் தொடர்பு
சொல்லாக்கம் :
COMPUTER – கணினி
DIGITAL – எணினி
Syntax – தொடரமைப்பு
NLP- செய்நிரல்
இயற்கை மொழி செயலாக்கம் (NLP) உரை மற்றும் பேச்சுத் தரவை முழுமையாகவும் திறமையாகவும் பகுப்பாய்வு செய்ய முக்கியமானது.
இது அன்றாட உரையாடல்களில் பொதுவான பேச்சு வழக்கில் (SLANG) மற்றும் இலக்கண முறைகேடுகளில் உள்ள வேறுபாடுகள் மூலம் செயல்பட முடியும்.
ஜாவா மற்றும் ஆர் போன்ற மொழிகள் இயற்கையான மொழி செயலாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டாலும், பைதான் அதன் எண்ணற்ற நூலகங்கள், எளிமையான தொடரியல் மற்றும் பிற நிரலாக்க மொழிகளுடன் எளிதாக ஒருங்கிணைக்கும் திறன் ஆகியவற்றால் விரும்பப்படுகிறது.
அந்தாதி எதுகை –
வாய்மொழி பாவினம் 2- தமிழ் மொழி முறை
வாய்மொழி போற்றும்
தாய்மொழி ஆளும்.
பொங்கும் கடல் ஒளியின் வேகம்
எங்கும் வீசும் கதிரவனின் வீச்சு
தங்கும் உயிரக காற்று மண்டலம்
பங்கு கொள்ள தரும் காலம்.
காலம் கடக்கும் கணிப்பு முறை
ஞாலம் போற்றும் வகை உண்டு
ஓலமிடும் தடை இயல் வெப்பம்
நலமாக இருக்க நிலை பெறும்.
பெறுபவை நிலைப்பில் தருபவை இருப்பு
வேறுபடும் தாயனை(DNA) ஆறுதலில் உயிர்ப்பு
அறுசுவை உணவு ஆறனைத் தொடர் (RNA)
மாறுபடும் தன்மை வெளிப்புறத் தோற்றம்.
தோற்றம் யாவும் ஒன்றும் மூலம்
தேற்றம் நல்ல நாளது சிறப்பு
பற்றும் பொருள் பாசத் தொடர்
வற்றாத கடல் சுற்றும் புவி.