40 .7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு உயரமாக வளரும் தாவரங்கள் தோற்றம்

இறை நோக்கு :
தத்தம் இதழில் தவழும் மொழி
நித்தம் பழகும் வாய்த் திறன்
முத்தம் இட்டு உதவும் உதடுகள்
சத்தம் இட்டு ஒலிக்கும் முறை.
உயிர் மூச்சில் உள்ள கட்டளை
ஆய்ந்து அறிந்து பயிலும் பயிற்சி
இயல்பில் தரமிக்கவை புரிந்து உணரும்
நயந்து நயமுடன் நம்மில் பழகிடும்.
பழகும் விதம் பார்த்து தொடரும்
ஆழ ஊடுருவி மெய்ப்
பொருளின் மூலம்
எழும் கேள்வி பதிலில் பகிரும்
தழுவும் மனம் திறந்து விடும்.
இறைப் பார்வையில் இருந்து பரவும்
துறை தோறும் தோற்றம் பெறும்
மறை மதி நுட்பம் சார்பு
உறை வாழ் உணவில் காப்பீடு.
காப்பு கரந்து உயிர் வாழும்
ஒப்புமை வலிமை குறியீடு ஊரும்
தப்புத் தாளங்கள் தவிர்க்க முழங்கும்
ஏய்ப்பு வழக்கு தண்டம் கண்டம்.
அறம் பொருள் இன்பம் சமூகம்
பறவை புல் பாசிகளின் தாயனை
உறவு முறை வாழும் தொடரனை
ஆற அமர யோசித்து நோக்கு.
உள் நோக்க நுழைவு வாயில்
ஆள் பார்த்து பேசி வளரும்
துள்ளி குதித்து நுண் உயிரணு
அள்ளிக் கொடுத்து வானமும் வசப்படும்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0DQcFUoDzh8NEfiy6CdVBksbdeG2Qf5Cdowr1mcjCPmVLZQ8Vrxh9wLitM3RA314Ml&id=100009392211638&sfnsn=wiwspmo

DIDAC CATALYST 2 HOW TO DEVELOP LIFE LONG PROCESS IN KNOWN BOUNDARY ?

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/DIDAC-CATALYST-2–HOW-TO-DEVELOP-LIFE-LONG-PROCESS-IN-KNOWN-BOUNDARY-e1ochkj

2022 உலக கல்வித் திருவிழாவில் செயல் மன்றம் இணையதளம் நல்வினையூக்கி என அறிவோம்.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/2022-e1o9sme

2022 உலக கல்வித் திருவிழாவில் செயல் மன்றம் இணையதளம் நல்வினையூக்கி என அறிவோம்.

இசைத் தமிழ் 6 தாயின் ஒலி இயல்பு இசை என்போம் தந்தையின் ஒலி இயல்பு ஓசை என்போம்.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/6-e1o0gt0

இசைத் தமிழ் 6 தாயின் ஒலி இயல்பு இசை என்போம் தந்தையின் ஒலி இயல்பு என்போம்.

சிவ சிவ :

சி-சிந்தனையில்

வ-வளர்வது

சி-சிறப்பாக
வ-வளரட்டும்
———————————–
செல்லும் செல் சென்றிடும் வாழ்வு
நல்கூற்று நயம்பட உரைக்கும் கிளவி
இல்லை தரமெனில் தங்கமும் பங்கமே!
பலர் சிலர் சிவ சிவயென்பார்.

நன்றி மறந்து விடாதே தாய்தனை
இன்று தந்திடும் போகம் தந்தைவழி.
இன்சொல் காணொளி பகிர்தலை காண்
என்றும்  உண்மை ஒளிரும் நிலையே.

உணவு உடை இருக்க வீடு
பணம் பகட்டெலாம் பறவையின் கூடே.
கண்டு கொண்டு உண்டு மகிழ்வோம்
பண்டும் சிறப்பும் சேவையே நிம்மதி.

உயிர் மூச்சு நிறை வளி
பயிர் கொண்டு தாவிடும்
தசைவழி.
வயிற்றில் உள்ளதை பிண்டம் காக்கும்.
ஆயினும் ஆயிட கோடி மதிகொள்.

மனித உயிரணு புவியில் அங்கம்
புனிதம் பக்தி முக்தி காலம்
இனிய அவற்றை காப்பதே நிறைவு
பனித்துளி போலத் தான் மெய்யியல்.

நால் வழி நாற்கடல் கண்டம்
வால் வெளி இணைப்பே நாடு
தோல்தேற்றமும் மாற்றமும் காணும் வகையே
ஆல் வேல் உறுதியும் பணியும்.